Posts

மங்காத்தா இரண்டாவது பில்லாவா -விமர்சனம்

அஜித் அம்பதாவது படம் என்று பெரும் எதிர்பார்ப்பிலும்(அப்படி தான் சொன்னாங்க ) பெரும் பிரச்சனைகளிலும் வந்திருக்கும் படம் ... அம்பதாவது படத்தில் சோலோவாக நடிக்காமல் கும்பலோடு நடித்த மனமுதிர்சிக்காக அஜித்தை பாராட்டலாம் .படத்தில் சற்று வயதான  போலிஸ் அதிகாரியாக  வருகிறார் அஜித் (தொப்பைக்கு காரணம் சொல்லியாச்சி அப்புறம் என்னடா ஹீரோ தொப்பயோட வரார்னு கேக்க கூடாது).கதை என்னவென்றால் ஐபிஎல் ஆட்டத்தில் சூதாட்ட பணம் ஜெயபிரகாஷ் மூலம் 500 கோடி கைமாற இருக்கிறது அதை அவரிடம் வேலை பார்க்கும் வைபவ் தனது முன்று நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளை அடிக்க முயற்சிக்க அவர்களுடன் இணைகிறார் அஜித்.பணத்தையும் கொள்ளை அடித்து விட அந்த பணத்தை ஐந்து பேரில் இரண்டு பேர் மட்டும் ஏமாற்றி எடுத்து சென்று விடுகின்றனர் இதனால் அஜீத் கடுப்பாகி செய்யும் வேலைகளே மீதி கதை

கேட்க கூடாத கேள்விகள்

ஜெயலலிதாவிடம் :இந்த எலெக்ஷன்ல மட்டும் எப்படி வோட்டு போடுற மெஷின் சரியா வேலை செஞ்சிச்சி? அழகிரி:நீங்க 200க்கு மேல ஜெயிப்போம்னு சொன்னது அதிமுக பத்தி தான? விஜயகாந்த்:சரியா சொல்லுங்க குவாட்டர் பாட்டிலில் 42% alcohol இருக்கும் அப்ப கட்டிங்க்ல எவ்ளோ இருக்கும்? ராமதாஸ்:எல்லாரும் கேக்குற கேள்வி தான் நீங்க இப்போ எந்த கூட்டணில இருக்கீங்க? சிதம்பரம்  :டக்குன்னு சொல்லுங்க பாப்போம் கடைசி எலெக்ஷன்ல நீங்க வாங்கின ஒட்டு எவ்ளோவு? மன்மோகன்:ஆமா எது கேட்டாலும் தெரியாதுன்னு சொல்ல போறீங்க அப்புறம் ஏன் கேட்டுகிட்டு ? தங்கபாலு:போங்க சார் உங்கள பாத்தாலே சிரிப்பு சிரிப்பா வருது கேள்வியெல்லாம் கேக்க முடியல நித்தியானந்தா:பாஸ் நீங்க சேலம் சிவராஜிடம் வைத்தியம் பாக்குரிங்களா இல்லை பூஷன்ஜி பழனியப்பனிடமா ?

அகோரிகளின் வாழ்க்கைகையில் ...

தடை செய்யப் பட்ட இணையத் தளங்களில் நாம் எமது கை வரிசையைக் காட்ட

குறிப்பு;- நண்பர்களே / நண்பிகளே!!! நீங்கள் மாட்டினால் நான் பொறுப்பில்லை.! நாம் அதிகம் இணையதளம் பாவிக்கும் இடங்களான அலுவலகம், பாடசாலை, பல்கலைக்கழகம் என்பவற்றில் பல எமக்கு பிடித்த இணையதளங்கள் குறிப்பாக Facebook .com, blogspot .com என்பன Network Administrator ஆல் தடை செய்யப் பட்டிருக்கும். இந்த கட்டுப்பாடுகளை உடைத்து எப்படி உங்களுக்கு பிடித்த தடைசெய்யப்பட்ட தளங்களுக்கு செலவது என்பதற்கான 07 முறைகள். இவற்றில் சில சமயம் குறிப்பிட்ட ஒரு முறை பயனளிக்காத பட்சத்தில் மற்றைய முறையை கையாளலாம். குறிப்பு :- இந்த முறைகளை தடை செய்யப்பட்ட சட்டவிரோத இணைய தளங்களுக்கு செல்வதற்கு பயன்படுத்தல் வேண்டாம் .

தேசிய திரைப்பட விருதுகள்

தேசிய திரைப்பட விருதுகள்: சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா; சிறந்த இயக்குனர் வெற்றிமாறன்! புதுடெல்லி, மே 19,2011 58-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில், முக்கிய விருதுகளை வென்று தமிழ் சினிமா ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

தேசிய திரைப்பட விருது

2009ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருது (57வது தேசிய விருது) பெறும் படங்கள் மற்றும் நட்சத்திரங்கள் பட்டியலை விருது குழுத்தலைவர் ரமேஷ் சிப்பி அறிவித்தார். அதன் விவரம் வருமாறு: சிறந்த படம் : குட்டி ஷ்ரங் (மம்முட்டி நடித்த மலையாள படம்). இந்த படத்தை தயாரித்த ரிலையன்ஸ் பிக் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும், படத்தின் டைரக்டர் ஷாஜி என்.கருணுக்கும் தலா இரண்டரை லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும் தங்கத்தாமரை விருது வழங்கப்பட உள்ளது. சிறந்த நடிகர் : அமிதாப் பச்சன் (பா என்ற இந்திப்படத்துக்காக இந்த விருது வழங்கப்படுகிறது). அமிதாப்புக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் வெள்ளித்தாமரை விருது வழங்கப்பட உள்ளது. சிறந்த தமிழ்ப்படம் : பசங்க. இப்படத்தின் தயாரிப்பாளர் சசிகுமாருக்கும், டைரக்டர் பாண்டிராஜூக்கும் தலா ரூ.1 லட்சம் பரிசும் வெள்ளித்தாமரை விருதும் வழங்கப்பட உள்ளது. சிறந்த குழந்தை நட்சத்திரங்கள் : ஜீவன், அன்பரசு (இவர்கள் இருவரும் பசங்க படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள்) . இவர்களுக்கு அகில இந்திய அளவில் சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான வெள்ளித்தாமரை விருதும், தலா ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்க...

(ஆபீஸில்) பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி?

1. உங்கள் மானிட்டரில் முக்கியமான ஏதேனும் ஒரு ஃபைலையோ, கோடையோ (code) திறந்து வைத்துவிட்டு ஏதோ யோசிப்பது போல அதையே பார்த்துக் கொண்டிருங்கள். பார்ப்பவர்கள் நீங்கள் பிஸியாக இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள். 2. அடிக்கடி நெற்றியை சொறிந்து கொள்ளவும். அவ்வப்போது பற்களைக் கடித்துக் கொள்ளவும். ஏதாவது ரெண்டு வார்த்தை டைப் செய்துவிட்டு யோசிப்பது போல் பாவ்லா காட்டவும். 3. கம்ப்யூட்டர் மவுஸை உபயோகிக்காமல் கீ போர்டு ஷார்ட் கட் கீ-க்களை உபயோகித்தால் பிஸியாக, வேகமாக வேலை செய்வது போலத் தோன்றும். 4. அடிக்கடி கம்ப்யூட்டரை முறைத்து அல்லது வெறித்துப் பார்க்கவும். கூடவே நகத்தையும் கடித்து வையுங்கள்.5. சீட்டில் சாய்ந்து உட்காராமல் முன்னால் இழுத்து விட்டு சில நிமிடங்களுக்கு சீட் நுனியில் உட்கார்ந்து டைப் அடிக்கவும். 6. அவ்வப்போது பேப்பர் ஃபைல்களை கலைத்துவிட்டு பெருமூச்சு விடுங்கள். நீங்கள் எதையோ தேடுவதாக நினைத்துக் கொள்வார்கள். கடைசியில் ஏதாவது ஒரு பேப்பரை எடுத்து சிரித்தபடியே "எஸ்...." என்றோ அல்லது "சக்சஸ்" என்றோ சொல்லுங்கள். 7. எங்காவது எழுந்து போகும்போது மிக வே...