tag:blogger.com,1999:blog-7298893259765416819.post2560313803285653178..comments2023-04-14T15:10:02.726+05:30Comments on தான்தோன்றி...: 1100நவின் குமார்http://www.blogger.com/profile/13255331701670786783noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-7298893259765416819.post-18842838404840479232011-11-20T19:31:37.457+05:302011-11-20T19:31:37.457+05:30ஹா ஹா நல்லா தான் இருக்கு.. நல்ல முயற்சி வாழ்த்துகள...ஹா ஹா நல்லா தான் இருக்கு.. நல்ல முயற்சி வாழ்த்துகள்.. தொடர்ந்து எழுதுங்க :-)jroldmonkhttps://www.blogger.com/profile/01265328012369374387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7298893259765416819.post-8488880284369367732011-11-20T19:14:56.864+05:302011-11-20T19:14:56.864+05:30செல்போன்ல காதலிக்கலாம்! செல்போனையே காதலிக்கலாமா?! ...செல்போன்ல காதலிக்கலாம்! செல்போனையே காதலிக்கலாமா?! ;-)Vadivel Mhttps://www.blogger.com/profile/04441236727898689575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7298893259765416819.post-56743650546298701182011-11-20T18:57:19.510+05:302011-11-20T18:57:19.510+05:30அந்த போன ஒடச்சிட்டா, இன்னும் பெட்டரா எழுதலாம்!அந்த போன ஒடச்சிட்டா, இன்னும் பெட்டரா எழுதலாம்!Vadivel Mhttps://www.blogger.com/profile/04441236727898689575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7298893259765416819.post-86316961243670441162011-11-06T21:19:17.083+05:302011-11-06T21:19:17.083+05:30nalla muyarchi.............. vaazhthukkal nanbaa.....nalla muyarchi.............. vaazhthukkal nanbaa.........vennilahttps://www.blogger.com/profile/16868576035705932017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7298893259765416819.post-31122747359436604022011-10-12T22:12:07.175+05:302011-10-12T22:12:07.175+05:30எல்லாரும் எழுதற முதல் கதை மாதிரியே நீயும் எழுதிட்ட...எல்லாரும் எழுதற முதல் கதை மாதிரியே நீயும் எழுதிட்ட! அதுக்கும் எல்லாரும் வழக்கமா போடற கமெண்ட்டுகளையே போட்டுட்டாங்க! ரைட்டு!வாழ்த்துகள்! அடுத்த போஸ்ட் எழுதிட்டு லின்க் குடு! 100 தடவ கூட ப்ரூஃப் பாத்துக்கோ ஆனா தப்பு வராம டைப் பண்ண பழகு!Rajanhttps://www.blogger.com/profile/12425069948314920126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7298893259765416819.post-85916870183266144112011-09-28T22:49:20.699+05:302011-09-28T22:49:20.699+05:30நல்ல நகைச்சுவை நடை. நீங்க இளைய சிங்கம் இல்ல , முதி...நல்ல நகைச்சுவை நடை. நீங்க இளைய சிங்கம் இல்ல , முதிர்ந்த சிங்கம் ( ஜோக்குல )கோகுல் ஷர்மிhttps://www.blogger.com/profile/15817277117265457729noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7298893259765416819.post-81961682184527760652011-09-27T22:09:11.708+05:302011-09-27T22:09:11.708+05:30நல்ல நடை உம்மது. நகைச்சுவையும் இயல்பா வருது. இதில்...நல்ல நடை உம்மது. நகைச்சுவையும் இயல்பா வருது. இதில் எதுவோ லேசான வடிவம் மிஸ் ஆகுது பாஸ். வாக்கியங்களை நீளநீளமாய் எழுதாமல் குட்டிக்குட்டியாய் எழுத முயலுங்கள். சீக்கிரம் எழுத்து வசப்படும்.!பத்மினிhttps://www.blogger.com/profile/06359548679021002697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7298893259765416819.post-87823400708430920132011-09-27T22:01:52.575+05:302011-09-27T22:01:52.575+05:30This comment has been removed by the author.பத்மினிhttps://www.blogger.com/profile/06359548679021002697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7298893259765416819.post-52719898187927197502011-09-27T15:40:04.178+05:302011-09-27T15:40:04.178+05:30ஹா ஹா ஹா இனி குனியாத நவீன் !ஹா ஹா ஹா இனி குனியாத நவீன் !settaikaaranhttps://www.blogger.com/profile/13498176477363191388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7298893259765416819.post-35983074952931516202011-09-27T12:54:21.374+05:302011-09-27T12:54:21.374+05:30அருமையான பதிவுஅருமையான பதிவுrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7298893259765416819.post-52597926971110734992011-09-27T12:08:23.250+05:302011-09-27T12:08:23.250+05:30முதல்ல நிறைகள் :
*. நிறைய உவமைகள் ரொம்ப நல்லா இரு...முதல்ல நிறைகள் :<br /><br />*. நிறைய உவமைகள் ரொம்ப நல்லா இருக்கு.<br /><br />*.இடைல இடைல வர்ற நகைச்சுவைகள் அருமை. அதாவது <br /><br />--எனக்கு வேறு புகலிடம் கிடைக்காதால் வேறு வழியின்றி வீட்டிற்கே சென்று தஞ்சம் அடைந்தேன் ///<br /><br />இந்த மாதிரி இன்னும் நிறைய இடங்களில் நல்லா இருக்கு.<br /><br />//நடந்து போச்சு ஆமா அந்த செத்து போன செல் போனுக்கு காரியம் எல்லாம் நல்ல படியா முடிஞ்சதா ?” //<br /><br />இந்த வரிகளும் நல்லா இருக்குங்க :)<br /><br />அப்புறமா TR மாதிரி நகைச்சுவையாப் பேசுவான்னு சொன்னதும் செம நக்கலா இருக்கு. இப்படி நிறைய நிறைய இடங்களில் ரசிக்க வச்சிருக்கீங்க.<br /><br /><br />குறைகள் :<br /><br />*.பரிசல் அண்ணன் சொன்னது மாதிர் இது அனுபவம் மாதிரி இருக்கிறதுதான் இத கதைனு ஏற்றுக்கொள்ள முடியல.<br /><br />*.எழுத்துப் பிழைகள் சில இடங்களில் இருக்கு. இது போகப் போகச் சரியாகிடும்.செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7298893259765416819.post-61299739799689272012011-09-27T08:36:34.449+05:302011-09-27T08:36:34.449+05:30it is very nice one..carry on..it is very nice one..carry on..VivekRamasamynoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7298893259765416819.post-71516149659894443992011-09-26T21:27:10.428+05:302011-09-26T21:27:10.428+05:30First time mathiri theriyale. nice scripting da. n...First time mathiri theriyale. nice scripting da. next time ithey mathiri vere characters vechi eludhu. Good...NAVIN. Knoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7298893259765416819.post-87855979743784242302011-09-26T20:11:09.823+05:302011-09-26T20:11:09.823+05:30வார்த்தைக்கு வார்த்தை சிரிப்பூட்ட முயற்சித்தது வீண...வார்த்தைக்கு வார்த்தை சிரிப்பூட்ட முயற்சித்தது வீண்போகல. முதல் முயற்சி என்பதை நம்ப முடியல. அவ்வளவு தெளிவான கதையோட்டம். ஆனால் 12ம் வகுப்பில் பார் என்பதில் மட்டும் நெருடல். மற்றபடி வெகு இயல்பான நடையில் அற்புதமான நகைச்சுவை விருந்து.வெங்கடேசன்.செ.noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7298893259765416819.post-82508659291976769372011-09-26T20:08:40.922+05:302011-09-26T20:08:40.922+05:301. இது கதை அல்ல. அனுபவம். 2. நகைச்சுவை எழுத்து வரு...1. இது கதை அல்ல. அனுபவம். 2. நகைச்சுவை எழுத்து வருது. தொடர்ந்து முயற்சி செய்ங்க.3. என்னதான் நீங்க ஒரு பெரும்புள்ளியா இருந்தாலும், வரிகளுக்கிடையில ஒரு சிறு புள்ளி வைக்கிறது அவசியல். பல இடங்கள்ல புள்ளியே இல்ல.இரண்டாவது பாரா-வைப் பாருங்க... ஒரு புள்ளிகூட இல்ல! 4.. சில உவமைகள் 'அட!' சொல்ல வைக்குது!5.. 'காகித ரூபாய்கள்' என்கிற பதத்துக்கு ஸ்பெஷல் பாராட்டு! வாழ்த்துகள்!iparisal@twitter.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7298893259765416819.post-56185952287786046642011-09-26T20:04:53.242+05:302011-09-26T20:04:53.242+05:30அருமையான நடை. அருகிலிருந்து பேசுவது போல் இருந்தது....அருமையான நடை. அருகிலிருந்து பேசுவது போல் இருந்தது. நிறைய எழுதுங்கள் நண்பா. வாழ்த்துகள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7298893259765416819.post-64000189939462617172011-09-26T19:33:53.160+05:302011-09-26T19:33:53.160+05:30வார்த்தை பிரயோகம் அருமை ,மற்றபடி கதையில் விசயமில்ல...வார்த்தை பிரயோகம் அருமை ,மற்றபடி கதையில் விசயமில்லை ,நெருங்குன நண்பன்கிட்ட போய் சொல்ல மனம் வரலைAnonymoushttps://www.blogger.com/profile/15201918273832729512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7298893259765416819.post-22637191235393498752011-09-26T18:38:52.948+05:302011-09-26T18:38:52.948+05:30தம்பி நீ வருங்காலத்துல சாரு மாதிரி வருவ....தம்பி நீ வருங்காலத்துல சாரு மாதிரி வருவ....தும் ததாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7298893259765416819.post-4171725797493421062011-09-26T18:37:21.041+05:302011-09-26T18:37:21.041+05:30முதல் கதைக்கு மிக மிக நன்று! தொடர்ந்து முயற்சியுங்...முதல் கதைக்கு மிக மிக நன்று! தொடர்ந்து முயற்சியுங்கள்...nithu_jinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7298893259765416819.post-76286382719074724722011-09-26T18:24:03.000+05:302011-09-26T18:24:03.000+05:30ஒரு செல்போன் தன் கதை கூறுதல்னு வச்சிருக்கலாம் நல்ல...ஒரு செல்போன் தன் கதை கூறுதல்னு வச்சிருக்கலாம் நல்ல இருந்துச்சிVijayhttps://www.blogger.com/profile/10704272468567472886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7298893259765416819.post-91741625014303892202011-09-26T18:23:10.019+05:302011-09-26T18:23:10.019+05:30பத்தாவதுலே பாருக்கு போன பையனா நீ? அன்பாலோ பண்ணிட்ட...பத்தாவதுலே பாருக்கு போன பையனா நீ? அன்பாலோ பண்ணிட்டு தான் அடுத்த வேலையே....:)) நல்ல நகைச்சுவை உணர்வு தம்பி உனக்கு...மேலும் வளர வாழ்த்துக்கள்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7298893259765416819.post-13498634366752823152011-09-26T17:59:07.562+05:302011-09-26T17:59:07.562+05:30சொல்லவந்ததை உருப்படியா சொன்னீர்கள்.உங்களிடம் நிறைய...சொல்லவந்ததை உருப்படியா சொன்னீர்கள்.உங்களிடம் நிறைய விஷய ஞானம் உள்ளது.உங்கள் மனவோட்ட குதிரையை கொஞ்சம் கட்டுபடுத்தி சுருக்கினால் இன்னும் சுவையாக இருக்கும்.chinnapiyanhttps://www.blogger.com/profile/17805130515228312491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7298893259765416819.post-87576338732996449392011-09-26T17:29:56.477+05:302011-09-26T17:29:56.477+05:30எழுத்து நடை நல்லா இருக்கு, டக்குன்னு முடிஞ்ச மாதிர...எழுத்து நடை நல்லா இருக்கு, டக்குன்னு முடிஞ்ச மாதிரி இருக்கு, நவீன். :-)K.Arivukkarasuhttps://www.blogger.com/profile/17003762320240253477noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7298893259765416819.post-11836531120515883722011-09-26T16:56:36.916+05:302011-09-26T16:56:36.916+05:30//நீ உதயம் பாருக்கு வந்துடு //
பத்தாவது படிக்கும் ...//நீ உதயம் பாருக்கு வந்துடு //<br />பத்தாவது படிக்கும் போது??? (வெளங்குமா?)Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7298893259765416819.post-6852744951108079742011-09-26T16:56:04.039+05:302011-09-26T16:56:04.039+05:30நல்ல தமிழ் வார்த்தைகளை முழுவதும் பயன் படுத்தி கூட ...நல்ல தமிழ் வார்த்தைகளை முழுவதும் பயன் படுத்தி கூட சிறப்பான சிறுகதைகளை படைக்க முடியும் என்பது வரலாறு. சிறுகதை என்பது ஒவ்வொரு காலத்தின் நிலையை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லக்கூடிய சக்தி பெற்றவை. அதனால் முடிந்த வரையில் தமிழ் சிறுகதைகளை நல்ல தமிழ் வார்த்தைகளை பயன்படுத்துங்கள் , இதை விட உங்களுக்கு நீங்கள் கேட்காமலே பாராட்டுக்கள் கிடைப்பது உறுதி வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள்Mubarak Alihttps://www.facebook.com/profile.php?id=1768882006noreply@blogger.com